கழுத்தை அறுத்து

img

மோசடி புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி

கோவை மாநகர காவல் ஆணை யாளர் அலுவலக முன்புறம் மோசடி யால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது புகாரின் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

;